பேச்சுப்போட்டி – பாவேந்தரின் பார்வையில் இயற்கை

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா - நாள் 3 - மாலை பேச்சுப்போட்டி - பாவேந்தரின் பார்வையில் இயற்கை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவுநாள் சிறப்பு நிகழ்வில் இணையவழி கலந்துகொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம். பேச்சுப்போட்டி நடுவர்கள்: முனைவர் திருமிகு. இரா. பிரபாகரன் முனைவர் திருமிகு. வாசு இரங்கநாதன் பேச்சுப்போட்டி தலைப்பு: பாவேந்தரின் பார்வையில் இயற்கை நாள் / நேரம்: பசிபிக் நேரம் – ஏப்ரல் 24, சனிக்கிழமை காலை 7:00 மணி கிழக்கு நேரம் – ஏப்ரல் 24, சனிக்கிழமை …
Continue reading பேச்சுப்போட்டி – பாவேந்தரின் பார்வையில் இயற்கை

கருத்தரங்கம் – பாரதிதாசன் படைப்புகள்

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா - நாள் 4 கருத்தரங்கம் - பாரதிதாசன் படைப்புகள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவுநாள் சிறப்பு நிகழ்வில் இணையவழி கலந்துகொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம். கருத்தரங்கத் தலைப்பு: பாரதிதாசன் படைப்புகள் கருத்தரங்கத் தலைவர்: முனைவர் திருமிகு. கண்ணபிரான் இரவிசங்கர் (KRS) பேச்சாளர்களுக்கான தலைப்பு: புரட்சிக்கவி - பேராசிரியர் தமிழ்ச்சுடர் வ. விசயரங்கன் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - முனைவர் கா. பிரிதா பாண்டியன் பரிசு - முனைவர் சித்ரா மகேஷ் இரணியன் அல்லது இணையற்ற வீரன் …
Continue reading கருத்தரங்கம் – பாரதிதாசன் படைப்புகள்

மு.வரதராசனார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் ஊடகம் --- o --- மு.வரதராசனார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: மு. வரதராசனாரின் பன்முக ஆளுமை சிறப்புரை: திருமிகு முனைவர் வா.மு.சே. ஆண்டவர் தமிழ் இணைப்பேராசிரியர் பச்சையப்பன் கல்லூரி ஒருங்கிணைப்பு: திருமிகு அரங்கநாதன் உத்தமன் மேனாள் தலைவர், நியூ யார்க் தமிழ்ச் சங்கம் https://us02web.zoom.us/j/86356114381 Zoom ID: 863 5611 4381 நாள்:ஏப்ரல் 25, ஞாயிற்றுக்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்) ஏப்ரல் 25, …
Continue reading மு.வரதராசனார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் ஊடகம் --- o --- புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா பட்டிமன்றம் தலைப்பு: பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா? பட்டிமன்றத் தலைவர்: * இலக்கியச் சிம்மம் எழுச்சிக்கவிஞர் இர. கங்கைமணிமாறன்* மயிலாடுதுறை காதல்: செந்தமிழ்க்குரிசில் புலவர் கோ. கோபாலகிருஷ்ணன் அனிதா ராஜேஷ் அட்லாண்டா வீரம்: திருமிகு பொன் கோகிலம் ஊடகவியலாளர் பாவலர் கோட்டாறு தமிழரசன் (எ) ச.ச.வேலரசு ஒருங்கிணைபாளர், முப்பா நாள்: ஏப்ரல் 26, திங்கட்க்கிழமை, இரவு …
Continue reading பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா?

குடும்பவிளக்கு – முதியோர் காதல்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் ஊடகம் --- o --- புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா இலக்கிய அரங்கம் தலைப்பு: குடும்பவிளக்கு - முதியோர் காதல் சிறப்புரை: திருமிகு துரை. எழில்விழியன் முன்னாள் அண்ணா பேரவைத் தலைவர், மதுரை முன்னாள் பகுத்தறிவாளர் கழகத் தலைவர், மதுரை முன்னாள் தொழிற்சங்கத் தலைவர், மதுரை இலக்கியப் பேச்சாளர் ஒருங்கிணைப்பு: திருமிகு சு. கல்யாணசுப்பு நாள்:ஏப்ரல் 27, செய்வாய்க்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்) ஏப்ரல் 27, செய்வாய்க்கிழமை, …
Continue reading குடும்பவிளக்கு – முதியோர் காதல்

கவியரங்கம் – அழகின் சிரிப்பு

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கவியரங்கம்- அழகின் சிரிப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவுநாள் சிறப்பு நிகழ்வில் இணையவழி கலந்துகொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம். கவியரங்கத் தலைப்பு: அழகின் சிரிப்பு தலைவர்: மகாகவி தமிழன்பன் கவிஞர்களுக்கானத் தலைப்பு: - தமிழ் - செந்தமிழ்குரிசில் புலவர். இ. சீனிவாசன் - கடல் - இராஜி வாஞ்சி - வானம் - அமிர்தகணேசன் - குன்றம் - கவிஞர் ம.வீ. கனிமொழி - தென்றல் - கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ் நாள் / நேரம்: …
Continue reading கவியரங்கம் – அழகின் சிரிப்பு

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா – மெய்யெழுத்து

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் ஊடகம் --- o --- புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா தலைப்பு: பாரதிதாசன்-மெய்யெழுத்து சிறப்புரை: திருமிகு கவிஞர் அறிவுமதி நாள்:ஏப்ரல் 29, வியாழக்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்) ஏப்ரல் 29, வியாழக்கிழமை, மாலை 06:00 மணி (பசிபிக் நேரம்) ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை, காலை 6:30 மணி (இந்திய / இலங்கை நேரம்) கூட்டத்தில் கலந்துகொள்ள: "https://us02web.zoom.us/j/81134256834 811 3425 6834 …
Continue reading புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா – மெய்யெழுத்து

பாரதிதாசன் நினைவலைகள் – நாள் 1

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா - பாரதிதாசன் நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சி பாரதிதாசன் நினைவலைகள் - நாள் 1 சிறப்புரை: கவிஞர்.புதுவை.கோ. செல்வம் (பாரதிதாசன் அவர்களின் பெயரன்) தலைவர், புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை. நிறுவுநர், தமிழ்மாமணி மன்னர் மன்னன் படைப்பாளர்கள் அறக்கட்டளை தலைப்பு: பாரதிதாசன் வழியில் பிறங்கடையினராக தாங்கள் ஆற்றும் பணிகள் தமிழ்மாமணி பாவலர் மணிமேகலை குப்புசாமி (பாரதிதாசன் அவர்களின் பெயர்த்தி) எழுத்தாளர் தலைப்பு: மூன்று மகள்களின் தந்தை, குடும்பப் பெண்கள் பார்வையில் பாரதிதாசன் கலைமாமணி கவிஞர் முனைவர் …
Continue reading பாரதிதாசன் நினைவலைகள் – நாள் 1

கருத்தரங்கம் – பரம்பரை கண்ட பாரதிதாசன் – நாள் 2

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கருத்தரங்கம் - பரம்பரை கண்ட பாரதிதாசன் - நாள் 2 கருத்தரங்கத் தலைமை: கடவூர் மணிமாறன் கருத்தரங்கத் தலைப்பு / பேச்சாளர்கள்: வாணிதாசன் - ராம்மோகன், தமிழ் ஆர்வலர் குழு(TAG) முடியரசன் - செங்கூட்டுவன் சுரதா - முத்துமணி நன்னன் வா. செ. குலோத்துங்கன் - மேகலா ராமமூர்த்தி நாள்:ஏப்ரல் 22, வெள்ளிக்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்) ஏப்ரல் 22, சனிக்கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)

பேச்சுப் போட்டி – பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள் – நாள் 3

தலைப்பு: பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள் போட்டி நாள்: ஏப்ரல் 23, சனிக்கிழமை, காலை 10:00 மணி (கிழக்கு நேரம்) ஏப்ரல் 23, சனிக்கிழமை, காலை 9:00 மணி (மத்திய நேரம்) ஏப்ரல் 23, சனிக்கிழமை, காலை 7:00 மணி (பசிபிக் நேரம்) தலைப்பு: பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள் பரிசுகள்: முதல் பரிசு: $100 இரண்டாவது பரிசு: $75 மூன்றாவது பரிசு: $50 பேச்சுப்போட்டி விதிமுறைகள்: * நேரம்: 5 மணித்துளிகள் * அகவை: 8 முதல் 15 …
Continue reading பேச்சுப் போட்டி – பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள் – நாள் 3

கவியரங்கம் – பாரதிதாசனின் சமூக சிந்தனையும், அரசியல் சிந்தனையும் – நாள் 4

கவியரங்கம் - பாரதிதாசனின் சமூக சிந்தனையும், அரசியல் சிந்தனையும் நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து: தென்மொழியின் இனமான இசைத்தமிழன் ஈகவரசன் ஒருங்கிணைப்பாளர் உரை / வரவேற்புரை: கவிஞர் A.M.இப்ராஹிம் வாழ்த்துரை: முனைவர் இர. பிரபாகரன் கவியரங்கத் தலைவர் தொடக்க உரை: முனைவர் கடவூர் மணிமாறன் உட்தலைப்பும் கவிஞர்களும்: தமிழியக்கம் - கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ் பண்பாடு - தோழர் இளமாறன் நாகலிங்கம் கல்வி - கவிஞர் பிரித்தி வசந்த் பெண்ணியம் - கவிஞர் தேஜஸ் சுப்பு உழைப்பாளர் …
Continue reading கவியரங்கம் – பாரதிதாசனின் சமூக சிந்தனையும், அரசியல் சிந்தனையும் – நாள் 4

பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா? – நாள் 5

பட்டிமன்றம் - பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா? பட்டிமன்றத் தலைவர்: வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் மொழி உணர்வு முனைவர் சீ அகிலா கௌரவ விரிவுரையாளர் திரு வி க அரசு கலைக்கல்லூரி திருவாரூர் இலக்கியப் பேச்சாளர் திருமிகு சித்திரச்செந்தாழை மொழி பெயர்ப்பாளர் சமூக சீர்திருத்தம் திருமிகு ச.ச.மணிமேகலை ஆசிரியை( பணி நிறைவு) சமூகச் செயற்பாட்டாளர் திருமிகு சுமிதா கேசவன் செயலாளர், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் சட்ட …
Continue reading பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா? – நாள் 5