பேச்சுப்போட்டி – பாவேந்தரின் பார்வையில் இயற்கை
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா - நாள் 3 - மாலை பேச்சுப்போட்டி - பாவேந்தரின் பார்வையில் இயற்கை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவுநாள் சிறப்பு நிகழ்வில் இணையவழி கலந்துகொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம். பேச்சுப்போட்டி நடுவர்கள்: முனைவர் திருமிகு. இரா. பிரபாகரன் முனைவர் திருமிகு. வாசு இரங்கநாதன் பேச்சுப்போட்டி தலைப்பு: பாவேந்தரின் பார்வையில் இயற்கை நாள் / நேரம்: பசிபிக் நேரம் – ஏப்ரல் 24, சனிக்கிழமை காலை 7:00 மணி கிழக்கு நேரம் – ஏப்ரல் 24, சனிக்கிழமை …
Continue reading பேச்சுப்போட்டி – பாவேந்தரின் பார்வையில் இயற்கை