Latest Past Events

பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா? – நாள் 5

பட்டிமன்றம் - பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா? பட்டிமன்றத் தலைவர்: வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் மொழி உணர்வு முனைவர் சீ அகிலா கௌரவ விரிவுரையாளர் திரு வி க அரசு கலைக்கல்லூரி திருவாரூர் இலக்கியப் பேச்சாளர் திருமிகு சித்திரச்செந்தாழை மொழி பெயர்ப்பாளர் சமூக சீர்திருத்தம் திருமிகு ச.ச.மணிமேகலை ஆசிரியை( பணி நிறைவு) சமூகச் செயற்பாட்டாளர் திருமிகு சுமிதா கேசவன் செயலாளர், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் சட்ட …
Continue reading பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா? – நாள் 5

கவியரங்கம் – பாரதிதாசனின் சமூக சிந்தனையும், அரசியல் சிந்தனையும் – நாள் 4

கவியரங்கம் - பாரதிதாசனின் சமூக சிந்தனையும், அரசியல் சிந்தனையும் நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து: தென்மொழியின் இனமான இசைத்தமிழன் ஈகவரசன் ஒருங்கிணைப்பாளர் உரை / வரவேற்புரை: கவிஞர் A.M.இப்ராஹிம் வாழ்த்துரை: முனைவர் இர. பிரபாகரன் கவியரங்கத் தலைவர் தொடக்க உரை: முனைவர் கடவூர் மணிமாறன் உட்தலைப்பும் கவிஞர்களும்: தமிழியக்கம் - கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ் பண்பாடு - தோழர் இளமாறன் நாகலிங்கம் கல்வி - கவிஞர் பிரித்தி வசந்த் பெண்ணியம் - கவிஞர் தேஜஸ் சுப்பு உழைப்பாளர் …
Continue reading கவியரங்கம் – பாரதிதாசனின் சமூக சிந்தனையும், அரசியல் சிந்தனையும் – நாள் 4

பேச்சுப் போட்டி – பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள் – நாள் 3

தலைப்பு: பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள் போட்டி நாள்: ஏப்ரல் 23, சனிக்கிழமை, காலை 10:00 மணி (கிழக்கு நேரம்) ஏப்ரல் 23, சனிக்கிழமை, காலை 9:00 மணி (மத்திய நேரம்) ஏப்ரல் 23, சனிக்கிழமை, காலை 7:00 மணி (பசிபிக் நேரம்) தலைப்பு: பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள் பரிசுகள்: முதல் பரிசு: $100 இரண்டாவது பரிசு: $75 மூன்றாவது பரிசு: $50 பேச்சுப்போட்டி விதிமுறைகள்: * நேரம்: 5 மணித்துளிகள் * அகவை: 8 முதல் 15 …
Continue reading பேச்சுப் போட்டி – பாவேந்தரின் பாடல்களில் குழந்தைகள் – நாள் 3