கவியரங்கம் – பாரதிதாசனின் சமூக சிந்தனையும், அரசியல் சிந்தனையும் – நாள் 4
![](http://puratchikkavi.com/wp-content/uploads/2022/04/Day4.jpeg)
Event Description
கவியரங்கம் – பாரதிதாசனின் சமூக சிந்தனையும், அரசியல் சிந்தனையும்
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து: தென்மொழியின் இனமான இசைத்தமிழன் ஈகவரசன்
ஒருங்கிணைப்பாளர் உரை / வரவேற்புரை: கவிஞர் A.M.இப்ராஹிம்
வாழ்த்துரை: முனைவர் இர. பிரபாகரன்
கவியரங்கத் தலைவர் தொடக்க உரை: முனைவர் கடவூர் மணிமாறன்
உட்தலைப்பும் கவிஞர்களும்:
தமிழியக்கம் – கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ்
பண்பாடு – தோழர் இளமாறன் நாகலிங்கம்
கல்வி – கவிஞர் பிரித்தி வசந்த்
பெண்ணியம் – கவிஞர் தேஜஸ் சுப்பு
உழைப்பாளர் – கவிஞர். செ. புனிதஜோதி
பகுத்தறிவு – பாரதிச்சுடர் கவிஞர் வளர்மதி பாரத்
கவியரங்கத் தலைவர் தொகுப்பு உரை: முனைவர் கடவூர் மணிமாறன்
நன்றியுரை: கவிஞர் A.M.இப்ராஹிம்
நாள் / நேரம்:
கிழக்கு நேரம் – ஏப்ரல் 24, ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00 மணி
தமிழ்நாடு நேரம் – ஏப்ரல் 24, ஞாயிற்றுக்கிழமை, மாலை 7:30 மணி
கூட்டத்தில் கலந்துகொள்ள:
Zoom Link: https://us02web.zoom.us/j/86915382381?pwd=NzdvSVVqZ2NrTHc4KzV5c213NmxCQT09
Zoom Meeting ID: 869 1538 2381
Zoom Passcode: 040404
——————————
நேரலையில் பார்க்க (Live):
Youtube: https://youtu.be/z36bl9Xz8iM