பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா? – நாள் 5
Event Description
பட்டிமன்றம் – பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக சீர்திருத்தமா?
பட்டிமன்றத் தலைவர்: வழக்குரைஞர் அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்
மொழி உணர்வு
முனைவர் சீ அகிலா
கௌரவ விரிவுரையாளர்
திரு வி க அரசு கலைக்கல்லூரி திருவாரூர்
இலக்கியப் பேச்சாளர்
திருமிகு சித்திரச்செந்தாழை
மொழி பெயர்ப்பாளர்
சமூக சீர்திருத்தம்
திருமிகு ச.ச.மணிமேகலை
ஆசிரியை( பணி நிறைவு)
சமூகச் செயற்பாட்டாளர்
திருமிகு சுமிதா கேசவன்
செயலாளர், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்
சட்ட வல்லுனர்
வாழ்த்துரை: திருமிகு செந்தாமரை பிரபாகர்
மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)
செயலர், உலகளாவிய சித்த ஆராய்ச்சி மையம்
நெறியாள்கை: திருமிகு பிரசாத் பாண்டியன்
நாள் / நேரம்:
ஏப்ரல் 25, திங்கட்க்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)
ஏப்ரல் 26, செய்வாய்க்கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)
கூட்டத்தில் கலந்துகொள்ள:
Zoom Meeting ID: 819 0467 7139
Passcode: 040404